இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை

Colombo Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 29, 2024 07:42 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த மோசடியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பரிந்துரைகளின்படி, இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் சவர்க்காரங்களின் TFM பெறுமதி 78 ஆக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் நிர்மாண பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய சுற்று மதில் நிர்மாண பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

பெற்றோருக்கு எச்சரிக்கை

இந்தநிலையில், குழந்தைகளுக்கான சவர்க்காரத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசோதித்த போது அதன் TFM பெறுமதி 63 என கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு எச்சரிக்கை | Fraud In Baby Detergents In Sri Lanka

இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நிலை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனவே குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை வாங்கும் போது மிக அவதானமாக செயற்படுமாறு பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் பங்கு

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் பங்கு

இலங்கையில் 16 மணிநேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் அமைச்சர் கஞ்சன

இலங்கையில் 16 மணிநேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் அமைச்சர் கஞ்சன

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW