இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Election
By Mayuri Jul 26, 2024 12:02 PM GMT
Mayuri

Mayuri

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கட்டுப்பணம் செலுத்தியவர்கள் விபரம்

இதற்கமைய ரணில் விக்ரமசிங்க (சுயேட்சை), சரத் கீர்த்திரத்ன (சுயேட்சை), ஹிட்டிஹாமிலாகே தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத் (அபிநவ நிவஹல் பெரமுன), ஏ.எஸ்.பி.லியனகே (இலங்கை தொழிலாளர் கட்சி) ஆகியோரே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 

இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Election In Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW