இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்: ஆணைக்குழுவின் எச்சரிக்கை

Election Commission of Sri Lanka Sri Lanka Politician Election Sri Lanka Presidential Election 2024
By Sajithra Sep 18, 2024 03:43 AM GMT
Sajithra

Sajithra

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து தேர்தல் பிரசாரங்களையும் இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறைத்தண்டனையும் அபராதமும் 

இதற்கமைய, இன்று (18) நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் ஒரு மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்: ஆணைக்குழுவின் எச்சரிக்கை | Election Campaign Activities Will End Tomorrow

மேலும், துண்டுபிரசுரங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாகவும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்திகள்! விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்திகள்! விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW