ரமழான் நாள் 9 : நன்றி செலுத்துங்கள்

Sri Lanka Sri Lankan Peoples World
By Rakshana MA Mar 10, 2025 10:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

இன்றைய தினத்துடன்  9ஆவது நோன்பிலுள்ளோம். எம்மை கடந்து சென்ற நாட்களில் அனைவரின் இயல்பு முதல் குணங்கள் வரையிலும் அதிகளவான மாற்றங்களை உருவாக்கியிருப்போம்.

இந்நிலையில் நன்றி செலுத்துவது என்பது மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மேலும்,  இவ்வாறு நன்றி செலுத்துவது அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் சக மனிதனுடனான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையையும் ஊக்குவிக்கின்றது.

அதுமட்டுமன்றி அருள் மிகுந்த இந்த ரமழான் மாதத்தில் நன்றி செலுத்துவது மிகவும் சிறப்பானது. 

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

இறுதியில் முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைத்துள்ள உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

நன்றி செலுத்துவதன் நன்மைகள்

இந்த மாதத்தில் நன்றி செலுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில,

  •  ஆன்மாவை தூய்மையாக்கி ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • மனதிற்கு அமைதியை அளிக்கிறது.
  • சமூகத்தில் நன்மதிப்பை அதிகரிக்கிறது.

ரமழான் நாள் 9 : நன்றி செலுத்துங்கள் | Day 9 Of Ramadan Say Thanks

இந்த ரமழான் மாதத்தில் அதிகமாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ கேட்பதன் மூலம் அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ள முடியும்.

அம்பாறையில் ஆரம்பமாகியுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட கலந்துரையாடல்

அம்பாறையில் ஆரம்பமாகியுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட கலந்துரையாடல்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW