இலங்கையில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation China Crime
By Laksi Aug 01, 2024 08:42 AM GMT
Laksi

Laksi

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில்  6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழுவினர் நேற்று (31) களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

மேலதிக விசாரணை

அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 24, 27, 39, 48 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது | Chinese Nationals Arrested Illegally Staying In Sl

மேலும், சீன பிரஜைகள் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW