அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

Ampara Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Dec 12, 2024 11:45 AM GMT

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களான, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், நாவிதன்வெளி, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும்.

நாட்டை விட்டும் வெளியேற எத்தணிக்கும் வைத்தியர்கள்

நாட்டை விட்டும் வெளியேற எத்தணிக்கும் வைத்தியர்கள்

அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம் | Chairman Of Kalmunai Divisional Coordinating Comm

வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்! மக்களுக்கான மகிழ்ச்சி தகவல்

வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்! மக்களுக்கான மகிழ்ச்சி தகவல்

அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW