ஆன்மீக வழிபாட்டை படம்பிடித்த பொடி சஹ்ரான் விடுதலை

Police spokesman Colombo Sri Lanka Western Province
By Rakshana MA Jul 01, 2025 03:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பின் பம்பலப்பிட்டியில் நடைபெற்று வரும் தாவூதி போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாட்டை படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்ட பொடி சஹாரான் என்றும் அழைக்கப்படும் 27 வயது முகமட் சஃப்ரூல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, பம்பலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நெதன்யாகுவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மதத்தடை

நெதன்யாகுவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மதத்தடை

விடுதலை

எனினும், சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவரிடம், பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீக வழிபாட்டை படம்பிடித்த பொடி சஹ்ரான் விடுதலை | Bohra Event Arrest Man Released

இதனையடுத்தே, கொழும்பு மேலதிக நீதவான் அவரை விடுதலை செய்தார்.

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மின்தூக்கியில் சிக்கிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW