கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Eastern Province
By Laksi Sep 25, 2024 08:16 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவிப் பிரமாணமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

புதிய ஆளுநர் நியமனம்

இந்நிலையில், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர  நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம் | Appointment Of New Eastern Province Governor

ஜயந்த லால் ரத்னசேகர கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW