கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி

Colombo Anura Kumara Dissanayaka President of Sri lanka Mosque
By Laksi Sep 24, 2024 07:52 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்க கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசி பெற்றுள்ளார்.

இந்த விஜயத்தினை அநுரகுமார நேற்று (23) பிற்பகல் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

ஆசி வேண்டி பிராத்தனை

பதவியேற்பினை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் நேற்று இடம்பெற்றுள்ளன.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்று ஆசி பெற்ற புதிய ஜனாதிபதி | Anura Went To The Mosque And Was Blessed

இந்த நிலையில், குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும் ஆசி வேண்டி சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசலில் விஷேட துஆ பிராத்தனையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு விஷேட துஆ பிராத்தனை

ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு விஷேட துஆ பிராத்தனை

வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery