ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள்

Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 29, 2024 06:39 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் 62 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலானவை எனவும், பாரதூரமான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டம்: அனுர தெரிவிப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டம்: அனுர தெரிவிப்பு

நீதிமன்றில் முன்னிலை

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் | 62 Complaints To The Presidential Election Police

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் பொது பேரணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் ஏற்கனவே முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இலங்கையில் 16 மணிநேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் அமைச்சர் கஞ்சன

இலங்கையில் 16 மணிநேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் அமைச்சர் கஞ்சன

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW