தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

Sri Lanka Police Investigation Crime Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 05, 2024 05:45 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விதிகளை மீறிய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள்

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நாட்டிற்கு கிடைக்கவுள்ள கடவுச்சீட்டுகள்

கைது

மேலும் தெரிவிக்கையில்,  “தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடு, தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்துகிறோம்.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..! | 22 People Arrested For Violating Election Rules

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகள் குற்றவியல் தன்மை கொண்ட 54 முறைப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 22 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு 4 தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல் !

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல் !

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்படுவது தொடர்பில் வெளியான தகவல்

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடப்படுவது தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW