நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான வெற்றியை நோக்கி நகரும் அநுர

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 22, 2024 04:47 AM GMT
Laksi

Laksi

இலங்கையின்  9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியாகி வருகின்றது.

அதன்படி, மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில், நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க  வெற்றி பெற்றுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள்! ரணில் முன்னிலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள்! ரணில் முன்னிலை

அடுத்த ஜனாதிபதி

இதனையத்து, அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் காலிமுகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான வெற்றியை நோக்கி நகரும் அநுர | 2024 Presidential Election Anura Towards Success

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

யாழ்.மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW