திருகோணமலையில் தனது வாக்கினை பதிவு செய்த 106 வயது பிரஜை

Trincomalee Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 08:17 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106ஆவது வயதில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் வாக்கினை பதிவு செய்துள்ளார்.

குறித்த மாவட்டத்தினை சேர்ந்த மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் என்பவரே இவ்வாறு வாக்களிப்பினை பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

நல்லதோர் ஆட்சியாளர் 

இலங்கையில் ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் தனது வாக்கினை பதிவு செய்த 106 வயது பிரஜை | 106 Years Old Man Voted For The President Election

அத்தோடு, நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாகவும் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த மஸ்தான்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த மஸ்தான்

செல்லுபடியான ஆவணத்தை கொண்டு வருமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தல்

செல்லுபடியான ஆவணத்தை கொண்டு வருமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW