திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

Trincomalee Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Aug 25, 2024 09:33 AM GMT
Laksi

Laksi

திருகோணமலையில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

மகியங்கனையில் புதையல் தோண்டிய மூவர் கைது!

மகியங்கனையில் புதையல் தோண்டிய மூவர் கைது!

மேலதிக விசாரணை

இந்த சம்பவத்தில் அண்மையில் திருமணமான வெருகல் - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு | Young Family Dies In Trinco Due To Wrong Decision

அத்தோடு, உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்! வெளியாகியுள்ள தகவல்

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்! வெளியாகியுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW