திருமணமான புது மணத்தம்பதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் : மணமக்கள் மீது விசாரணை

Sri Lanka Police Kandy Wedding
By Sivaa Mayuri Sep 09, 2024 02:44 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

வரலாற்றுச் சிறப்புமிக்க புனித தலதா மாளிகைக்குள் திருமண தம்பதியொன்று, திருமணத்துக்கு முன்னதான புகைப்படங்களை எடுத்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அங்குள்ள ஹெவிசி மண்டபம் மற்றும் அம்பராவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த மணமக்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் இந்த புகைப்படங்கள் வெளியானதை அடுத்தே இது தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

அடுத்த சில நாட்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை

அடுத்த சில நாட்களுக்கு தொடரவுள்ள மழையுடனான காலநிலை

வாக்குமூலம்

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருமணமான புது மணத்தம்பதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் : மணமக்கள் மீது விசாரணை | Wedding Photographs Inside Thalada Palace Inquiry

இதனையடுத்து விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக புகைப்படக் கலைஞருடன் தம்பதியினர் இன்று கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா..! கல்வியமைச்சு கூறியுள்ள விடயம்

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா..! கல்வியமைச்சு கூறியுள்ள விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW