காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Sri Lanka Elephant Kalmunai
By Harrish Sep 08, 2024 10:22 PM GMT
Harrish

Harrish

கல்முனை - கெபித்திகொல்லேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம்(07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை குழு கூட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை குழு கூட்டம்


சம்பவ இடத்திலேயே பலி

இதன்போது, கெபித்திகொல்லேவ பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு | One Died Wild Elephant Attacked In Kalmunai

குறித்த நபர் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நிலையில் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சீமெந்து மீதான வரி குறைப்பு! வெளியான தகவல்

சீமெந்து மீதான வரி குறைப்பு! வெளியான தகவல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்