நீர் விநியோகத்தடை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Water Cut Water
By Rakshana MA Feb 24, 2025 07:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

சிலரின் வீடுகளுக்கான நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை(NWSDB) தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரின் அழுத்தம் குறைந்து வருகின்றமையால் மோட்டர் ஊடாக நீர் தாங்கிகளுக்கு நிரப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ள காரணத்தால் இது இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்

அக்கரைப்பற்று மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்

வறட்சியான வானிலை

அத்துடன், நிலவும் வறட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நீர் விநியோகத்தடை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Issued To The Public Regarding Water Cut

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள்

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள்

தவறான அடையாளம் : அஸ்மானின் சகோதரரால் தொடுக்கப்பட்ட வழக்கு

தவறான அடையாளம் : அஸ்மானின் சகோதரரால் தொடுக்கப்பட்ட வழக்கு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW