கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Sri Lankan Peoples Eastern Province Accident Death
By Rakshana MA Jun 18, 2025 06:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய கலுகபுகே சரத் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

ஈரானின் தலைவர் சரணையடை வேண்டும்.! வலியுறுத்தும் ட்ரட்ப்

ஈரானின் தலைவர் சரணையடை வேண்டும்.! வலியுறுத்தும் ட்ரட்ப்

விசாரணை 

தனது வீட்டிற்கு அருகிலுள்ள பழைய கட்டிடத்தின் சுவரை அகற்ற முயன்றபோது அது இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு | Wall Collapse Kills Man In Kantalai  

சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிசார் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எரிபொருள் அச்சத்தை அதிகரிக்கும் ஈரான் - இஸ்ரேல் போர்..!

எரிபொருள் அச்சத்தை அதிகரிக்கும் ஈரான் - இஸ்ரேல் போர்..!

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW