நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Mar 28, 2025 01:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியாவில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology) தெரிவித்துள்ளது.  

இன்றைய நாளுக்கான (28) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவை புல் கூட முளைக்காத பூமியாக மாற்றிய இஸ்ரேல்! தொடரும் கொடூரங்கள்

காசாவை புல் கூட முளைக்காத பூமியாக மாற்றிய இஸ்ரேல்! தொடரும் கொடூரங்கள்

வானிலை மாற்றம் 

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம் | Today Climate Change

இலாஹியா ஜும்மா மஸ்ஜித் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்தார் நிகழ்வு

இலாஹியா ஜும்மா மஸ்ஜித் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்தார் நிகழ்வு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம் | Today Climate Change

ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.  

நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட கோதுமை

நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட கோதுமை

நிலச் சட்டத்தில் திருத்தம்

நிலச் சட்டத்தில் திருத்தம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW