ஓட்டமாவடியில் பாரிய விபத்து : ஒருவர் பலி

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident Death
By Rakshana MA May 20, 2025 03:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - நாவலடி(Navaladi) பிரதேசத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்துச்சம்பவமானது நேற்று(19) மாலை இடம்பெற்றுள்ளது.

அக்கறைப்பற்று சபைக்கு தெரிவான மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்

அக்கறைப்பற்று சபைக்கு தெரிவான மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்

பொலிஸார் விசாரணை

இந்த விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடியில் பாரிய விபத்து : ஒருவர் பலி | Today Accident At Ottamavadi

மேலும், வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

இன்றைய தினம் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தினம் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery