கிண்ணியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

Trincomalee Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Oct 17, 2024 10:38 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது கிண்ணியா பகுதியில் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

மூதூரில் இருந்து கிண்ணியாவுக்குச் சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

மேலதிக விசாரணை

குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி, முச்சக்கரவண்டியை விட்டு இறங்கி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி | Three Wheeler Caught Fire In Kinniya

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW