மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து தடம் புரண்டு விபத்து
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
Train Crash
By Rakshana MA
கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று(01) வியாழக்கிழமை தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.
குறித்த விடயத்தினை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட தொடருந்து
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
தடம்புரண்ட தொடருந்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |