திருகோணமலையில் குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்

STF Trincomalee Sri Lanka Eastern Province
By Rakshana MA May 22, 2025 07:14 AM GMT

திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் பகுதியில் துறைமுக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று (22) காலை மக்கள் காணிகளை கையகப்படுத்த முனைவது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர் | Task Force Deployed In Trincomalee

திருகோணமலையில் குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர் | Task Force Deployed In Trincomalee

திருகோணமலையில் குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர் | Task Force Deployed In Trincomalee

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்

மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கட்டடம்

மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கட்டடம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW