இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் படுகொலை! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

Sri Lanka Sri Lankan Peoples Israel
By Chandramathi Nov 14, 2025 08:15 AM GMT
Chandramathi

Chandramathi

கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற, இலங்கையர் ஒருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

கடல் போன்ற பாவங்கள் மன்னிக்கப்பட வழி

கடல் போன்ற பாவங்கள் மன்னிக்கப்பட வழி

 

விசாரணை

ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் படுகொலை! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை | Sri Lankan Massacre In Israel

இந்த கொலையாளி 2 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய பொலிஸார் இன்டர்போல் பிரிவுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் தாக்கம் செலுத்திய குண்டு தாக்குதல்!

கிரிக்கெட் போட்டியில் தாக்கம் செலுத்திய குண்டு தாக்குதல்!