இலங்கையில் மின்னணு அடையாள அட்டை பயன்பாடு குறித்து வெளியான செய்தி

Sri Lanka Technology
By Rakshana MA Jul 23, 2025 06:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

மின்னணு தேசிய அடையாள அட்டை (e-NIC) எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

மின்னணு தேசிய அடையாள அட்டை அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2012 இல் தொடங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

மின்னணு தேசிய அடையாள அட்டை 

தற்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், அதனால் டிஜிட்டல் அடையாள அமைப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மின்னணு அடையாள அட்டை பயன்பாடு குறித்து வெளியான செய்தி | Sri Lanka To Launch E Nic By 2026

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை.. 35 வருடங்கள் கடந்து விலகும் மர்மங்கள்

உதட்டை அழகு படுத்த இஸ்லாம் கற்று தந்த வழி

உதட்டை அழகு படுத்த இஸ்லாம் கற்று தந்த வழி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW