இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை

International Monetary Fund IMF Sri Lanka
By Rakshana MA Jun 17, 2025 06:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்

வானங்கள் பூமிகளை விட கனமுடைய திக்ரு

வானங்கள் பூமிகளை விட கனமுடைய திக்ரு

முன்னேற்றங்கள்

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த செயல் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் முக்கியம்.

இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை | Sri Lanka Needs Big Reforms

வெளிப்புறக் கடன் குறைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உள்நாட்டுக் கடன் இன்னும் அதிகமாக உள்ளது. எனவே, இதைக் குறைக்க உறுதியான நிதிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

துணிச்சலான சீர்திருத்தங்கள் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பால், பொருளாதார ஸ்திரத்தன்மை மீண்டும் நிலைநாட்டப்படுகிறது.

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இப்போது கிடைக்கின்றன.

பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரி வருமானம் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சத்தியப்பிரமாண நிகழ்வு குறித்து வெளியான அறிவிப்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சத்தியப்பிரமாண நிகழ்வு குறித்து வெளியான அறிவிப்பு

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW