நோய்வாய்ப்பட்டு ஊருக்குள் சுற்றித்திரியும் யானை

Sri Lanka Elephant Eastern Province
By Rakshana MA Oct 21, 2024 11:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தினுள் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது குடியிருப்புக்கள் உள்ள பகுதிகளிலும், வயல் நிலங்களிலும் யானையானது பரிதாபமாக அலைந்து திரிகின்றமையால் அச்சத்துடனே கிராாமத்தினுள் உள்நுழைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட உத்தரவுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட உத்தரவுகள்

மக்கள் கோரிக்கை

யானைக்கு முறையான சிகிச்சையினை அளித்து காட்டிற்குள்ளே மீண்டும் அனுப்பி வைக்குமாறு வனவிலங்கு உத்தியோகத்தர்களிடம் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

நோய்வாய்ப்பட்டு ஊருக்குள் சுற்றித்திரியும் யானை | Sick Elephant Wandering Around Town

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு: ஜனாதிபதி

பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு: ஜனாதிபதி

மழைச்சாரல் தொடர்கிறது கவிதை நூல் வெளியீடு

மழைச்சாரல் தொடர்கிறது கவிதை நூல் வெளியீடு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW