நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 28, 2024 02:48 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

குறிப்பாக தென் மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை | Showers Most Parts Of Country In Afternoon

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மெய்ப்பாதுகாவலர்களை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறுமாறு உத்தரவு

மெய்ப்பாதுகாவலர்களை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மீளப்பெறுமாறு உத்தரவு

இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்க தயார்: கொரியா அறிவிப்பு

இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்க தயார்: கொரியா அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW