விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த செந்தில் தொண்டமான்..!

Sri Lanka Senthil Thondaman Eastern Province
By Rukshy Jul 29, 2024 07:54 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு பார்வையின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த திட்டமானது மட்டக்களப்பு மண்முனை தெற்கில் திறந்து வைக்கப்பட்டது.

சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு

சகல அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு

விவசாயச் சங்கங்கள்

விவசாயச் சங்கங்கள் தங்களுடைய மரக்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்து நல்ல விலையைப் பெறும் வகையில் மண்முனை தெற்கில் குளிர்சாதனக் கிடங்குகள் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த செந்தில் தொண்டமான்..! | Senthil Started Agricultural Modernization Program

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery