மட்டக்களப்பில் பலப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Feb 20, 2025 11:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்திலுள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்டிய வளாகத்தில் இன்று(20) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து சஜித் விடுத்துள்ள கோரிக்கை

நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து சஜித் விடுத்துள்ள கோரிக்கை

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இதன்படி, நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சகல வாசல்களிலும் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிக்கும் சகல வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டதன் பின்பு உள்நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் பலப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு | Security At Courts Strengthened In Batticaloa

இந்த நிலையில், நீதிமன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை! வெளியான தகவல்

நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் : சோதனைக்குட்படுத்தப்படவுள்ள சட்டத்தரணிகள்

நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் : சோதனைக்குட்படுத்தப்படவுள்ள சட்டத்தரணிகள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery