பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Ministry of Education Education School Children
By Rukshy Mar 29, 2025 04:27 AM GMT
Rukshy

Rukshy

இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்துள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னை விவசாயிகளுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்..!

தென்னை விவசாயிகளுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்..!

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து | School Children Shocking News In Sri Lanka

இது பெற்றோர்- மாணவர்களின் உறவுகளில் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு துணை நிற்கும் டொனால்ட் ட்ரம்ப்

இஸ்லாமியர்களுக்கு துணை நிற்கும் டொனால்ட் ட்ரம்ப்

நாடு முழுவதும் அரசாங்கத்தால் திறக்கப்படவுள்ள மலிவு விலை உணவகங்கள்

நாடு முழுவதும் அரசாங்கத்தால் திறக்கப்படவுள்ள மலிவு விலை உணவகங்கள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW