அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!
Government Employee
Sri Lankan Peoples
Money
By Rakshana MA
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றறிக்கை இன்று அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |