முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வன்னியில் வேட்பு மனுத்தாக்கல்

Vavuniya Risad Badhiutheen General Election 2024
By Laksi Oct 11, 2024 03:39 PM GMT
Laksi

Laksi

வன்னி மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் தாெலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (11) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கவுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவிப்பு

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கவுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவிப்பு

கட்சியின் முக்கியஸ்தர்கள்

இதன்பாேது ரசிகா பிரியதர்சினி, நிராேஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வன்னியில் வேட்பு மனுத்தாக்கல் | Rishad Bathiudeen Filed Nomination In Vanni

மேலும், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் வருகை இதன்போது தந்திருந்தனர்.

பொதுத்தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்: அப்துல்லா மகரூப்

பொதுத்தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்: அப்துல்லா மகரூப்

வன்னியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மாவட்ட அரச அதிபரின் தகவல்

வன்னியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மாவட்ட அரச அதிபரின் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW