திருகோணமலை அரசாங்க அதிபருக்கும் எம்.எஸ் தௌபீக்கும் இடையே கலந்துரையாடல்

Trincomalee M S Thowfeek Eastern Province
By Laksi Aug 24, 2024 02:43 PM GMT
Laksi

Laksi

குச்சவெளி- பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்பந்தமாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்  திருகோணமலை அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (24) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 901 முறைப்பாடுகள்

காணிப்பிரச்சினை

இதன்போது, இக்காணிப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை அரசாங்க அதிபருக்கும் எம்.எஸ் தௌபீக்கும் இடையே கலந்துரையாடல் | Rincomalee Government Agent Meet For M S Thowfeek

இந்த சந்திப்பில் பலநோக்குக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜஹான், ஜாயா நகர் விவசாய சம்மேளனத் தலைவர் சமீம், உப தலைவர் நிபார், மற்றும் செயலாளர் இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான தகவல்

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான தகவல்

யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW