சம்மாந்துறையில் லொரி விபத்து
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்திலிருந்து இரத்தினபுரிக்கு அரிசி ஏற்றி சென்ற கனரக வாகனம் நெய்னாகாடு பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள திராவோடை வீதியில் வாகனம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொரி விபத்து
இந்த விபத்தின் போது எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



