வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பதவி விலகல்

Ranil Wickremesinghe Naseer Ahamed
By Mayuri Sep 23, 2024 12:56 PM GMT
Mayuri

Mayuri

வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. 

புதிய ஜனாதிபதியால் இரு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

புதிய ஜனாதிபதியால் இரு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

வடமத்திய மாகாண ஆளுநர் மகிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பதவி விலகல் | Resignation Of Governor Of North Western Province

இதேவேளை நேற்றைய தினம் தென் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஆளுநர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் தினேஸ் குணவர்தன தான் பதவி விலகலை இன்று காலை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

புதிய ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW