திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Trincomalee Sri Lanka Police Investigation Buddhism
By Laksi Oct 08, 2024 12:26 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது திருகோணமலை - நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிறி விஜயராம பெளத்த மதஸ்தலத்தின் மைதானத்தில் இன்று (8) காலை பொது மக்களால் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து மீட்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

மேலதிக விசாரணை

சம்பவத்தில், திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதான அமரசிங்க ஆராச்சி லாகே சுமித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு | Recovery Of The Body Of A Man In Trinco

இந்தநிலையில், சடலத்தைப் பரிசோதனை செய்த திருகோணமலை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி இது கொலையாக இருக்கலாம் என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

பனங்காடு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

பனங்காடு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW