நாட்டில் சில இடங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம்

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Jul 09, 2025 03:09 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் வெளிநாட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் மாயம்

திருகோணமலையில் வெளிநாட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் மாயம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை 

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில இடங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் | Rain In The Western Provinces Today

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக தீவிர காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் அபாயங்களை குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கரையோர மக்களின் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி!

கரையோர மக்களின் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி!

மட்டக்களப்பில் இளைஞனின் உயிரை பறித்த தொடருந்து!

மட்டக்களப்பில் இளைஞனின் உயிரை பறித்த தொடருந்து!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW