பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும்! ஜனாதிபதி
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Laksi
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (28) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதத்தை தடுக்க புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
புதிய சட்டங்களைத் தொகுக்க ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்படும் என்று, நீதி அமைச்சரும் மன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |