அம்பாறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட டக்ளஸ்

Ampara Douglas Devananda Ranil Wickremesinghe
By Laksi Sep 17, 2024 03:09 PM GMT
Laksi

Laksi

அம்பாறை - காரைதீவில்  ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மக்கள் சந்திப்பொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பானது இன்று (17) காரைதீவு கலாச்சார நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

நாட்டினை சஜித் பிரேமதாசவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ பாரம் எடுக்க முன்வராத நிலையில் தனி ஒருவனாக முன்வந்து நாட்டினை பொறுப்பேற்று இன்று எரிபொருள், எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு இன்றி காணப்படுகிறது.

நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ரணிலுக்கு ஆதரவு

எனவே, இங்கு வந்திருக்கின்ற அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும்.

அம்பாறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட டக்ளஸ் | President Election Ranil Support Douglas

இதன் மூலமாக இன்னும் 5 வருடங்களுக்கு நாட்டில் நாம் அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியினர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்: ரிஷாட் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியினர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்: ரிஷாட் பகிரங்கம்

களுவாஞ்சிகுடி நகரில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கை

களுவாஞ்சிகுடி நகரில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW