தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார்

Sri Lanka Police Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 30, 2024 11:18 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 54000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பதாகை மற்றும் சுவரொட்டி அகற்றல்

சம்மாந்துறையில் மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி

சம்மாந்துறையில் மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி

இதேவேளை, சட்டவிரோத பதாகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக 12,000 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் | Police For Election

இதுவரை 15,900 சட்டவிரோத சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW