சி.ஐ.டியின் முன்னிலையில் பிள்ளையான்

Easter Pillayan Sri Lanka Politician Sri Lanka Easter Attack Sri Lanka
By Rakshana MA Nov 20, 2024 07:14 AM GMT

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட செவ்வி ஒன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவது கொடுப்பனவுகள் தான் சம்பளம் அல்ல!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுவது கொடுப்பனவுகள் தான் சம்பளம் அல்ல!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது அங்கு முன்னிலையாகியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட இரத்தினபுரி பாடசாலை மாணவர்கள்

ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிட்ட இரத்தினபுரி பாடசாலை மாணவர்கள்

ருஹுனு பல்கலைக்கழகத்தில் தொடரும் பணிப்புறக்கணிப்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தில் தொடரும் பணிப்புறக்கணிப்பு

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW