களுத்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி

Sri Lanka Police Kalutara Sri Lanka
By Laksi Aug 27, 2024 10:32 AM GMT
Laksi

Laksi

களுத்துறை (Kalutara) வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது, நேற்று (26) பிற்பகல்வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்து மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

உயிரிழப்பு

இதன்போது, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

களுத்துறையில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி | Person Died Train Accident In Kalutara

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW