புத்தளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Sep 26, 2024 07:02 AM GMT
Laksi

Laksi

புத்தளம்- ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (24) விஜயகட்டுபொத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு முன்பாக  இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

உடலில் பலத்த காயங்கள்

இந்தநிலையில், உயிரிழந்தவரின் உடலில் பலத்த காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு | One Person Died In Puttalam

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

வாகனங்களை உட்கொண்டு விட்டீர்களா..! முன்னாள் ஜனாதிபதிகளிடம் கேள்வி

வாகனங்களை உட்கொண்டு விட்டீர்களா..! முன்னாள் ஜனாதிபதிகளிடம் கேள்வி

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW