முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

Mullaitivu Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Aug 03, 2024 01:39 PM GMT
Harrish

Harrish

முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் முல்லைத்தீவு பொலிஸாருக்கு பிரதேசவாசிகளால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து இன்று (03.08.2024) அடையாளம் காணப்பட்டுள்ளது.

உரிமைகளை உடமைகளை பறிகொடுக்க முடியாது: ஹரீஸ் எம்.பி கல்முனையில் காரசார உரை

உரிமைகளை உடமைகளை பறிகொடுக்க முடியாது: ஹரீஸ் எம்.பி கல்முனையில் காரசார உரை

உயிரிழந்த நபர்

இதன்போது, உயிரிழந்தவர் திருகோணமலையினை சேர்ந்தவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த நபர் கடற்றொழிலாளர் என்றும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு | One Dead Body Recovered In Mullaitivu Semmalai

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் முறைப்பாடு : வெளியான தகவல்

ஆண்கள் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டால் முறைப்பாடு : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே வெற்றி: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கம்

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே வெற்றி: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW