அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Aswasuma
By Raghav Jul 20, 2025 04:20 AM GMT
Raghav

Raghav

 அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவடையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இம்ரான் எம்.பிக்கு எதிரான முகநூல் பதிவு : 50 மில்லியன் நட்டஈடு

இம்ரான் எம்.பிக்கு எதிரான முகநூல் பதிவு : 50 மில்லியன் நட்டஈடு

அஸ்வெசும கொடுப்பனவு 

அதன்படி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன்(21.07.2025) நிறைவடைகின்றது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு | New Beneficiaries To Receive Aswesuma Payment

தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக சபை கூறியுள்ளது.

குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு

மட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு

நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW