மட்டக்களப்பில் மீண்டுமொரு கோர விபத்து

Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Jun 24, 2025 04:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - வந்தாறுமூலை பிரதான வீதியில் நேற்று (23) இரவு 9 மணியளவில் தொடர்ச்சியாக இன்னுமொரு விபத்து சம்பம் பதிவாகியுள்ளது.

வந்தாறுமூலையில் ஊடாக பயணித்த லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல்

விபத்து சம்பவம்

விபத்தின் போது, மோட்டார் சைக்கிள் லொறியின் முன்பகுதியில் சிக்குண்ட நிலையில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கீழே வீழ்ந்து மோட்டார் சைக்கிளின் கீழ் சிக்கியுள்ளார்.

மட்டக்களப்பில் மீண்டுமொரு கோர விபத்து | Motorcyclist Injured In Batticaloa

இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக வந்தாறுமூலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் மரக்கறியின் விலை..! பாதிக்கப்படும் பொது மக்கள்

அதிகரிக்கும் மரக்கறியின் விலை..! பாதிக்கப்படும் பொது மக்கள்

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வான்

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வான்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


Gallery