புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 07, 2024 05:14 PM GMT
Laksi

Laksi

புத்தளம்- கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

மேலதிக விசாரணை

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2,020 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது | Man Arrested With Foreign Cigarettes In Puttalam

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

இஸ்ரேல் - காஸா யுத்தத்தை நிறுத்துமாறு மட்டக்களப்பில் அமைதி பேரணி

இஸ்ரேல் - காஸா யுத்தத்தை நிறுத்துமாறு மட்டக்களப்பில் அமைதி பேரணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW