பொத்துவிலில் இடம்பெற்றுள்ள தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் கலந்துரையாடல்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan Peoples Local government Election Political Development
By Rakshana MA Mar 10, 2025 08:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச முக்கியஸ்த்தர்களுடன் நேற்று(09) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

கலந்துரையாடல்

இதன் போது எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வியூகங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் வேட்பாளர்கள் தெரிவு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

பொத்துவிலில் இடம்பெற்றுள்ள தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் கலந்துரையாடல் | Local Government Election Campaign In Pottuvil

இதன்போது கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச அமைப்பாளர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டார அமைப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் ஆரம்பமாகியுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட கலந்துரையாடல்

அம்பாறையில் ஆரம்பமாகியுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட கலந்துரையாடல்

வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணெய்யின் விலை

வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணெய்யின் விலை

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery