லிட்ரோ நிறுவன தலைவர் பதவி விலகினார்

By Laksi Sep 26, 2024 12:50 PM GMT
Laksi

Laksi

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்..

கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை லிட்ரோ எரிவாயுவிற்குத் தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.  

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண புதிய ஆளுனர்

கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண புதிய ஆளுனர்

பதவி விலகல்

எரிவாயு கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக அப்போதைய தலைவர் பதவி விலகல் செய்ததையடுத்து திரு.முதித பீரிஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

லிட்ரோ நிறுவன தலைவர் பதவி விலகினார் | Litro Gas Company Chairman Resigns

முதித பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW